டெல்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகி உள்ளார். அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து லலித் விலகியுள்ளார். நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளதால் புதிய நீதிபதியை சேர்க்கும் பொருட்டு வழக்கு விசாரணை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி